தாழ்ப்பாள் போடாத பாப்பாவும், சாருவும், தமிழ் மக்களும்!

June 27, 2011

தாழ்ப்பாள் போடாத பாப்பாவுக்காக ஆதரவாக இருப்பவர்களின் கவனத்துக்கு …

யார் இந்த பெண் என்றும் அவ ருடைய யோக்கியதை என்ன என்றும் முதலில் அறிந்து கொள்ளுங்கள்! (நடந்ததை வைத்து மட்டும் வைத்து பார்த்தால் பாப்பா மரியாதைக்குட்பட்டவராக தோன்றவில்லை!)

சாரு நேரில் நடிகைகள, IAS, IPS மற்றும் பல வாசகிகளை சந்தித்து பழகியிருக்கிறார். யாரும் இதுவரை இப்படி ஒரு அவதூறை வைத்ததில்லை என்பதை கவனத்தில் கொள்வோம்!

வலையில் இந்த மாதரி ஒரு முகவரி இல்லாத, தாழ்ப்பாள் போடதெரியாத, ஆரோ ஒரு பாப்பா களப்பும் அவதூறை புறந்தள்ளுவோம்! அதுவே நடுநிலை ஆகும்!


*** ஐ லவ் ராஜபக்க்ஷே..! நீங்க…?!!

December 10, 2009

தனது இனத்தின் கனவை நிறைவேற்றி கொண்டிருக்கிறான் அந்த மாவீரன்!

எவ்வளவு தடைகளை தாண்டி இதை செய்து கொண்டிருக்கிறார்? பாருங்கள்…

சர்வதேச நாடுகளின் நெருக்குதல்கள்,

தமிழ்நாட்டிலிருந்து வரும் அரசியல் நெருக்குதல் காமெடிகள் ,

உள்நாட்டில் இருக்கும் அறிவுஜூவி பத்திரிக்கைகாரர்கள்,

ஐ நா வின் போர் குற்ற மிரட்டல்கள்,

இந்தியாவின் சப்ளையை மீறிய ஆயுத மற்றும் பண பற்றாகுறை,,

இத்தனையும் கஷ்டத்திலும் சாதிக்க சிங்கள இனத்தில் தலைவன் இருக்கின்றான்!

– எனது தமிழனத்தில் ….. எந்த மாதிரி தலைவன் இருக்கின்றான் தெரியுமா …. ?

அதை சொல்ல எனக்கு இந்த ஜன்மம் போதாது, பதிவுலகமும் தாங்காது!

(இன மான தலைவன் என்று ஜால்ராக்கள் சூழ ராஜபக்க்ஷேக்கு அங்கு பாராட்டு விழா எடுக்கிறார்களா என்ன?)

– தமிழினம் உறுப்பட ராஜபக்க்ஷே மாதிரி ஒரு தலைவன் வேண்டும்!


மணியின் முதல் (கவிதை…?!!)

November 5, 2009

என் கிராமம் அழகுதான்!

யுவெஸ் டாலர்கள்

என் பாக்கெட்டிலிருக்கும் பொழுது!!

 


தக்காளி பத்தி, படிங்க!

November 5, 2009

தக்காளி யின் நண்மைகள் – – Dinamani.


;)100-பேருடன் முத்தம், பெண் பதிவரின் சாதனை…!

September 21, 2009

தைவான் பெண்ணொருத்திக்கு வந்த அழகான இந்த யோசனையில் 2 மில்லியன் பார்வையாளர்கள் கிடைத்திருக்கிறார்கள்!

kiss pen

அழகான பொண்ணுதானே ………. ?

kiss pen a

மொத்த முத்த படத்தையும் காண … இங்கே அழுத்தி!


அழிவு மட்டுமே, இலங்கைக்கு நிரந்திரத்தீர்வு!

August 18, 2009
என் மகனை போன்று இருக்கிறான்!

என் மகனை போன்று இருக்கிறான்!

உங்களால் முடியும் பெண்களே! கிளர்ச்சி!

உங்களால் முடியும் பெண்களே! கிளர்ச்சி!

அழிவு மட்டுமே, இலங்கைக்கு நிரந்திரத்தீர்வு! நாசமாகட்டும்!

3-இலட்சம் உயிர்கள்,  மனிதர்களாக பிறந்தவர்கள் ( இப்போழுது? ),   கைதிகளாக வைத்துள்ளது இலங்கை அரசு! வெள்ளம்….  கலைஞர் மறுபடியும் கடிதம்…!

கலைஞரே, உங்களால் அங்கு மட்டும் அல்ல எந்த தமிழனுக்கும் ‘விடியாது’ !

– ஜாமீன் கிடையாதா அவர்களுக்கு?  ( உலகத்தில் இந்த மாதிரி, இவ்வளவு பெரிய கைது நடந்ததாக தெரிய வில்லை, கின்னஸுக்கு சொல்ல லையா? )

– விசாரணை செய்து தினந்தோறும் மக்களை வெளியேற்றலாமே, சிறிது சிறிதாக…

– பொட்டை இந்தியா, கேடி அமெரிக்கா, இருவரும் சேர்ந்து அழிக்கவே திட்டமிட்டுள்ளனர் இலங்கையை!

– – எவ்வளவு நாளாக இந்த கொடுமை?

( ஈழ மக்களே, தினந்தோரும் கிளர்ச்சி செய்யுங்கள் உள்ளுக்குள்ளே, எப்படியும் சாகத்தான் போகிறீர்கள், உலகம் வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டது! வீரமாக முயல லாமே!,  2.5 இலட்சம் பேர் செய்யும் கிளர்ச்சி தோல்வியில் முடியுமோ?  மட சிங்கள ராணுவத்துக்கு பாடம் கற்பிக்க நிராயுதபாணிகள் போதும்! )


முகாம், முகாம் என கூறவேண்டாம் தமிழர்களே…! உலகின் மிக பெரிய சிறை!!

June 3, 2009

lankarefugee432முகாம் முகாம் என கூறவேண்டாம் தமிழர்களே…!

பத்திரிக்கைகளிலும் மற்றும் எல்லோரும் கூறும்படி இராணுவமுகாம், அகதிகள் முகாம்… என்று கூறுவதை நிறுத்த வேண்டும்,

அவர்களை எப்பொழுது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், கூட்டி போகலாம், கொன்னு போடலாம்!

அவர்களை விடுவிக்கும் வரை அவர்கள் எங்கும் போக கூடாது என்றால், அதற்கு கைது செய்து வைத்திருப்பதாகத்தானே அர்த்தம்?

இது 2.5 இலட்சம் பேர் இருக்கும் திறந்தவெளி சிறை! உலகத்தில் ஹிட்லரின் வதை முகாம்? வதை சிறைக்கு அடுத்த படியான பெரிய வதை சிறை இதுவாகத்தான் இருக்கும்!

குழந்தைகளை பெற்றோருடன் சேர்க்க வேண்டும், அதுதான் முக்கியமான பணி என்கிறார் பத்மநாபன்,  கொலைகார பேரினவாத சிங்கள அரசை 2.5 இலட்சம் மக்களை விடுதலை செய்ய சொல்லி போராட்டத்தை தொடங்குங்கள் புலம்பெயர்ந்த தமிழர்களே!

கவனமாக வாசகங்களை கையாளுங்கள் … இனிமேல்…

1.முகாம் என்று கூறக்கூடாது.

2. மீள் குடியேற்றம் என்று கூறாமல், விடுதலை என்று கூறுவோம், அதுதானே உண்மை?

3. உலகின் ஆகப்பெரிய சிறைச்சாலைக்கு கின்னஸ்-ல் இடம் கேட்போம், வரலாற்றில் தமிழர்களின் அவலத்தை பதிவு செய்வோம்.

3. ‘அடைத்து வைக்கபட்டிருக்கும்’  மற்றும் ‘தங்க வைக்கபட்டிருக்கும்’ என்ற வார்த்தைகளை தவிர்த்து கைது செய்து ‘திறந்த வெளி சிறைகளில்’ வைக்கபட்டிருக்கும் என்று வார்த்தைகளை கவனமுடன் பிரயோகிக்க வேண்டும்.

4. எல்லா சர்வதேச நாடுகளையும் கப்பல்களை அனுப்பி அவர்களை விடுவித்து அழைத்து வர, போராட வேண்டும். (இது நடப்பதில் சிரமங்கள் இருந்தாலும், நிலைமையின் விபரீத்தை உணர்த்த உதவும்.)

5. உண்மையில் சர்வதேச நாடுகள் மற்றும் அந்த பொதுமக்கள் அங்கு நடக்கும் உண்மையும், விபரீதங்களும் உணராதவர்களாகவே இருக்கின்றனர். பொது மக்களுக்கு உணர்த்த பட்டால் வியத்தகு நன்மைகள் சர்வதேச அரசியலை மீறி ஈழத்திற்கு ஏற்படும்.


ஈழ தமிழர்களின் கவனத்திற்க்கு…! (ஜெயமோகன்)

June 2, 2009

jeyamohan

ஈழ தமிழர்களின் கவனத்திற்க்கு…! (ஜெயமோகன்)

இதை படித்திருப்பீர்கள் நிச்சயமாக, படிக்காதவர்களுக்காக….

http://jeyamohan.in/?p=2800


நமது கலாச்சார பிழை….? (நாகூர் அல்வா-1)

May 31, 2009

தமிழ்நாட்டில் அடைமொழிகள் இல்லாதவர்கள் மிகவும் குறைவு, அரசியல்வாதிகள் ஆகட்டும் உநடிகர்கள், இயக்குநர்கள், பேச்சாளர்கள்… இப்படி நிறைய …

(உ.ம், கலைஞர், அஞ்சாநெஞ்சன், இளையதளபதி….)

வடக்கே இதெல்லாம் இல்லை, இல்லை அதிகமாக இல்லை…

அதே போல் அன்னை சோனியா, கமல்சார், ரஜினிசார்…. எகப்பட்ட மரியாதைகள்….

அவர்கள் சோனியாஜி, அத்வானிஜி என்பதோடு முடித்து கொள்கிறார்கள்! கால் மேல் கால் போட்டுதான் உட்காருகிறார்கள் எவ்வளவு பெரிய ஆளோடு அமர்ந்திருந்தாலும்….

தமிழனின் ரத்ததில் இன்னும் அடிமைத்தனம் உள்ளது, எப்பொழுது திருந்துவார்கள்,

ஜெயலலிதா முன்னால் ஏன் இவ்வளவு பம்மல்ஸ்,

கலைஞர் இந்த விஷயத்தில் பரவாயில்லை, பேரன் ஜெயா மாதிரியாம்…

தமிழ்நாட்டில் இப்பொழுது ஈ.வெ.ராமசாமி  (பெரியாராம்? இதை அவர் ஏன் எதிர்க்கவில்லை?) இருந்திருந்தால் ….? சொல்ல முடியாது ஜெயா வுடன் மகனுக்காகவோ அல்லது பேரனுக்காகவோ  கூட்டுசேர்ந்திருப்பாரோ?Periyar1973


இந்த நாளுக்குத்தானே இவ்ளோ…!

May 29, 2009

Vaiko with LTTE-7mgr-actormkstalin

தளபதிக்கு வாழ்த்துக்கள்!

இந்த நாளுக்குத்தானே இவ்ளோ போராட்டம் ஒரு எம்.ஜி.ராமச்சந்திரன்+13 வருட வனவாசம், இன்றும் இருக்கும் அதிமுக உதயம், ஒரு வை.கோ…. அப்பா, திமுக இந்த நாளுக்காக கொடுத்த விலைதான் எத்தனை….

ndtv-யில், கருணாநிதியின் குடும்ப திட்டம் என்ற தலைப்பில் விவாதித்து கொண்டிருக்கிறார்கள்!

இப்படி ஒரு குடும்பம் வாய்த்த நாம் (தமிழர்கள்) அதிர்ஷ்டசாலிகள்!
வாழ்த்துக்கள், நினைத்ததை முடிப்பவன் படத்தில் கருணாநிதியே கதாநாயகன்!


தேவை, விபச்சாரமும்-நீலப்படங்களும்…! (18+)

May 29, 2009

இது காமம் இல்லை! கருமம்!! கருமம்!!! _ இனியவன்

இந்த தலைப்பில் ஆந்திராவில் என்று நினைக்கிறேன், மேடையில் பெண்கள் வக்கிரமாக ஆடியதை 1000 ஆண்கள் பார்த்ததை பற்றியும் வருத்தபட்டு கூறியிருக்கிறார் …

kama-sutra-erotic-statuesஇது போன்ற வக்ரங்கள் குறைய வேண்டுமென்றால்…
விபச்சாரத்தை சட்டபடி அனுமதிக்க வேண்டும், இது அந்த பெண்களுக்கும் பாதுகாப்பை தரும்.

நமது நாட்டில் ஆணுக்கு திருமணம் என்றால் 32 வயது ஆகிவிடுகிறது, அதுவரையில் கிட்டதட்ட 15 வருட இளமையை அவன் தொலைத்து கண்ணியம் காக்க வேண்டும் என்றால்… வக்கிரம் இங்கேதான் தொடங்குகிறது…
நீல படங்களை அனுமதிக்க வேண்டும், அப்பொழுதுதான் ‘U’ திரைப்படங்களில் வரும் ஆபாசங்களை கண்டு முகம் சுளிப்பார்கள், நல்ல படங்கள் வர ஆரம்பிக்கும், அதெதற்கு என்று முறையான வழிகள் இருக்க வேண்டும், அப்பொழுது எல்லாம் சரியாக இருக்கும்,

நமது சமூகம் போலியானது, பிரம்மச்சாரிகள் என்று யாரும் வாழ முடியாது, இல்லை அவர்கள் பாலுறவையே மறக்க வேண்டும், இதுதானே நமது சட்டம்?
இந்தியர்கள் கண்ணியமானவர்கள் என்பதற்கு எடுத்துகாட்டு, பெண்கள் மீதான பாலியல் வன்முறை கம்மியாக உள்ளது ஆச்சர்யம், இண்ணும் அதிகமாணால்?

பெண்கள் வேலைக்கு பேருந்தில் இடிபடாமல், அலுவலகத்தில் பாலியல் தொந்தரவுகள் இல்லாமல் வாழ வழி, தேவை சட்டபடியான விபச்சாரம்!

சட்டபடியான நீல படங்கள்!   ( இண்டர்நெட் நன்கு பரவிவிட்டால் இதற்கு அவசியம் இராது! )

மேற்கண்டவை நடந்து விட்டால்,

நிச்சயம் குடும்ப பெண்கள் பாதுகாப்புடன் எந்த நேரத்திலும் உலவ முடியும்!

ஆண்கள் பெண்களிடம் இண்ணும் அதிக கண்ணியத்துடன் நடந்து கொள்வார்கள்…!!

இனியவனின் பதிவு

http://www.youtube.com/watch?v=HZ3MCo4ZIOY&eurl=http%3A%2F%2Fwww.bollywoodsargam.com%2Fvideo_todayfeaturedvideo.php%3Fblockbustermovieclip%3DHZ3MCo4ZIOY—latest-sinhala_buddhist_pro&feature=player_embeddedsing pros


இதை படிக்காதவர்களுக்கு…! ;)

May 26, 2009

ramadoss

அடிக்கடி கூட்டனி மாறுவதால் தான் பம்முக தோற்றது என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்த கோமதாஸ் – வாக்காளர்களும் தான் அடிக்கடி ஓட்டுகளை மாறி மாறி போடுகின்றனர். ஆனால் அதை யாரும் பெரிதுபடுத்துவதில்லை எனவும், இதற்காக நாங்கள் அவர்களை தண்டிக்க முடியுமா அல்லது கிண்டல் செய்ய முடியுமா? என ஆவேசமாக கேட்டுள்ளாராம். ”

இந்நேரம் பொன்ஸாமி

(இந்நேரம்.com ல் வந்தது, யாம் பெற்ற இனபம்,….)


பிரபாகரனின் தோல்வியை ‘ஈழதமிழர்கள்’ ஒப்புகொள்ள வேண்டும்!

May 22, 2009

வணக்கம்,
பிரபாகரனின் தோல்வியை ஈழதமிழர்கள் ஒப்புகொள்ள வேண்டும்.
பரவச நிலையிலிருந்து வெளிப்பட வேண்டும்! கண்ணை அகல விரித்து உலக நிலையை உணருங்கள். காலா காலத்துக்கும் உணர்ச்சிவசபட்டு கொண்டே வீணாக வேண்டாம்!
அதிலிருந்து பாடம் கற்று கொண்டால்தான், போராட்டத்தை அடுத்து எடுத்து செல்ல முடியும்!
பிரபாகரன் சகாப்தம் முடிந்துவிட்டது. அவருக்கு ஒரு வீர வணக்கத்தை வைத்து விட்டு புணர் நிர்மான வேலைகளை கவனிக்க வேண்டும், அதிகாரபகிர்வு குறித்து அமெரிக்க அதிபர் பேசிகொண்டு வருகிறார், அதை இலங்கையிலிருந்து வலியுறுத்த எந்த தலையும் இல்லை! (இது பிரபாகரனின் சாதனை!)


தேன்நிலவு முடிந்துவிட்டது! கரு கலைப்புதான் பாக்கி!

May 22, 2009

தேன்நிலவு முடிந்துவிட்டது! கரு கலைவதுதான் பாக்கி!
இதோடு இந்த சரித்திர பிரசத்தி பெற்ற அரசியல் கூட்டணி முடிந்து விட்டால் நன்றாக இருக்கும்.
இப்பொழுது சட்டமன்ற தேர்தல் வந்தால் அதிலும் வெற்றிபெறும் கனவோடு திமுக இருக்கும்.
தொடர்ந்த நன்மைகள் உண்டு தமிழ்நாட்டுக்கு, பார்ப்போம்.

( காங்கிரஸுக்கு ஆணாலும் கல்லு மனசு, 2 பிள்ளை வைத்திருக்கிற சோனியா கொஞ்சமாவது நெனச்சிபாக்க வேனா…, இவ்ளோ பிள்ளங்க வச்சிருந்தாலும் அத்தனை பேருக்குமா நம்ம தல கேட்டாரு?
1 மகன், 1 மகள் ஒரே 1 பேரன், 3 கேபினட் கொடுக்க கூடாதா, பாவி சோனியாவ தமிழ் குடும்ப வயித்தெரிச்சல் சும்மா உடுமா? ஆட்சி பாதியிலேயே கலைஞ்சு போக…..! )


இந்தியாவை கோபாலபுரத்திலேரந்து ஆள முடியாதா, ஐயகோ!

May 21, 2009

இந்தியாவை கோபாலபுரத்திலேரந்து ஆள முடியாதா, ஐயகோ! கலைஞரின் வழிகாட்டுதல் இல்லாமல் இனிமேல் இந்தியா என்ன செய்யுமோ? எழவெடுத்த ஈழப்போரும் இல்லையே? ஈழ தமிழனுக்காக அமைச்சர் பதவியை இழந்தோம் என்றும் கலாய்க்க முடியாது, தமிழகத்தில் பங்கு கேட்டால்? ஆஹா…. என்னே இறைவனின் திருவிளையாடல்…? மிகவும் சந்தோஷம்!
உடன்பிறப்பே… உனக்கு….? cheers!