தேன்நிலவு முடிந்துவிட்டது! கரு கலைப்புதான் பாக்கி!


தேன்நிலவு முடிந்துவிட்டது! கரு கலைவதுதான் பாக்கி!
இதோடு இந்த சரித்திர பிரசத்தி பெற்ற அரசியல் கூட்டணி முடிந்து விட்டால் நன்றாக இருக்கும்.
இப்பொழுது சட்டமன்ற தேர்தல் வந்தால் அதிலும் வெற்றிபெறும் கனவோடு திமுக இருக்கும்.
தொடர்ந்த நன்மைகள் உண்டு தமிழ்நாட்டுக்கு, பார்ப்போம்.

( காங்கிரஸுக்கு ஆணாலும் கல்லு மனசு, 2 பிள்ளை வைத்திருக்கிற சோனியா கொஞ்சமாவது நெனச்சிபாக்க வேனா…, இவ்ளோ பிள்ளங்க வச்சிருந்தாலும் அத்தனை பேருக்குமா நம்ம தல கேட்டாரு?
1 மகன், 1 மகள் ஒரே 1 பேரன், 3 கேபினட் கொடுக்க கூடாதா, பாவி சோனியாவ தமிழ் குடும்ப வயித்தெரிச்சல் சும்மா உடுமா? ஆட்சி பாதியிலேயே கலைஞ்சு போக…..! )

Leave a comment