தாழ்ப்பாள் போடாத பாப்பாவுக்காக ஆதரவாக இருப்பவர்களின் கவனத்துக்கு …
யார் இந்த பெ
ண் என்றும் அவ ருடைய யோக்கியதை என்ன என்றும் முதலில் அறிந்து கொள்ளுங்கள்! (நடந்ததை வைத்து மட்டும் வைத்து பார்த்தால் பாப்பா மரியாதைக்குட்பட்டவராக தோன்றவில்லை!)
சாரு நேரில் நடிகைகள, IAS, IPS மற்றும் பல வாசகிகளை சந்தித்து பழகியிருக்கிறார். யாரும் இதுவரை இப்படி ஒரு அவதூறை வைத்ததில்லை என்பதை கவனத்தில் கொள்வோம்!
வலையில் இந்த மாதரி ஒரு முகவரி இல்லாத, தாழ்ப்பாள் போடதெரியாத, ஆரோ ஒரு பாப்பா களப்பும் அவதூறை புறந்தள்ளுவோம்! அதுவே நடுநிலை ஆகும்!
Posted by Manivannan