
என் மகனை போன்று இருக்கிறான்!

உங்களால் முடியும் பெண்களே! கிளர்ச்சி!
அழிவு மட்டுமே, இலங்கைக்கு நிரந்திரத்தீர்வு! நாசமாகட்டும்!
3-இலட்சம் உயிர்கள், மனிதர்களாக பிறந்தவர்கள் ( இப்போழுது? ), கைதிகளாக வைத்துள்ளது இலங்கை அரசு! வெள்ளம்…. கலைஞர் மறுபடியும் கடிதம்…!
கலைஞரே, உங்களால் அங்கு மட்டும் அல்ல எந்த தமிழனுக்கும் ‘விடியாது’ !
- ஜாமீன் கிடையாதா அவர்களுக்கு? ( உலகத்தில் இந்த மாதிரி, இவ்வளவு பெரிய கைது நடந்ததாக தெரிய வில்லை, கின்னஸுக்கு சொல்ல லையா? )
- விசாரணை செய்து தினந்தோறும் மக்களை வெளியேற்றலாமே, சிறிது சிறிதாக…
- பொட்டை இந்தியா, கேடி அமெரிக்கா, இருவரும் சேர்ந்து அழிக்கவே திட்டமிட்டுள்ளனர் இலங்கையை!
- – எவ்வளவு நாளாக இந்த கொடுமை?
( ஈழ மக்களே, தினந்தோரும் கிளர்ச்சி செய்யுங்கள் உள்ளுக்குள்ளே, எப்படியும் சாகத்தான் போகிறீர்கள், உலகம் வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டது! வீரமாக முயல லாமே!, 2.5 இலட்சம் பேர் செய்யும் கிளர்ச்சி தோல்வியில் முடியுமோ? மட சிங்கள ராணுவத்துக்கு பாடம் கற்பிக்க நிராயுதபாணிகள் போதும்! )
-
nice bro
write more poem for tamils and tamls pbm
tkc
http://kalakalapriya.blogspot.com/2009/04/blog-post_24.html
Thanks for coming Priya,
enga suttahunnu ninaivu illaiyae ….
i c.. ipdithaanya niraiya peru suththikkittirukkaainga..
@priya,
ஹி ஹி …
வணக்கம் மணிவண்ணன்.இன்னும் மனம் வலிக்க உங்கள் எங்களுக்கான பதிவுகள் பார்த்தேன்.அந்தப் படங்களைப் பார்க்கவே அவஸ்தையாய் இருக்கு.எப்படித்தான் அனுபவிக்கிறார்களோ.ஆண்டவா தீர்வு என்ன ?
எங்களோடு கை கோர்த்து எங்கள் துன்பங்களை மனதாலாவது உணர்ந்து அனுபவிக்கிறீர்கள்.
நன்றி தோழரே.
@ஹேமா, வணக்கம்,
மிகப்பெரிய அநியாயம் நடக்கிறது! அதனால், அவர்களுக்கு அதிக இழப்புகளும், நிச்சயம் நமக்கு ஒருமுடிவும் கிடைக்கும்!